உனக்கு தெரியாமல்
உன்னை ரசிக்கின்றேன்...
நீ அதை அறிந்திடா கூடாதென
நினைக்கின்றேன்-ஆனால்
என் எண்ணம் அறிந்தவனாய்
எங்கேயே பார்க்கின்றாய்..
மனதாலே என்னை ரசிக்கின்றாய் ..
உன் மனதை படித்தேனடா
உன்னையே ரசிக்கின்தேனடா...
❤❤❤ப்ரித்திவிதுசன்❤❤❤
No comments:
Post a Comment