Friday 27 April 2012

இரு உள்ளம்

உனக்கு தெரியாமல்
உன்னை ரசிக்கின்றேன்... 
நீ அதை அறிந்திடா கூடாதென
நினைக்கின்றேன்-ஆனால்
என் எண்ணம் அறிந்தவனாய்
எங்கேயே பார்க்கின்றாய்..
மனதாலே என்னை ரசிக்கின்றாய் ..
உன் மனதை படித்தேனடா 
உன்னையே ரசிக்கின்தேனடா...

❤❤❤ப்ரித்திவிதுசன்❤❤❤

No comments:

Post a Comment